எண்ணித் துணிக கருமம்: அண்ணாவின் கையெழுத்து கருவூலம்
Share:
இனி தி.மு.க.வை ஒழித்துக் கட்டாமல் விடக் கூடாது என்று...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
இனி தி.மு.க.வை ஒழித்துக் கட்டாமல் விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடமும் – தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் கூடிப் பேசி; கொண்டு வந்தனர் ஒரு சட்டத்தை!
அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால்; தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைப் பேச முடியாது – பேசினால் கழகமே இருக்க முடியாது – இப்படி ஒரு சூழ்நிலையில், “சுவரா? சித்திரமா?” என்ற கேள்விக்கு விடை காண ஆழ்ந்த சிந்தனையில் கழகத்தினர் இருந்தபோது; அதுபற்றிய விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது – தி.மு. கழகத்தின் பொதுக்குழு 1963ம் ஆண்டு சூன் திங்கள் 8,9,10 நாட்களில் கூட்டப் பெற்றது.
அந்தப் பொதுக்குழுவில் இந்தச் சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண
- Format:
- Pages: pages
- Publication:
- Publisher:
- Edition:
- Language:
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B07Y371FYD


![ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1387973448l/15845657.jpg)


![வாடிவாசல் [Vaadivaasal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1341940429l/15745474.jpg)

![செம்பருத்தி [Semparuthi]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1437552394l/23673130.jpg)
![அம்மா வந்தாள் [Amma Vanthaal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1370858952l/13502154.jpg)
