சாய்வு நாற்காலி [Saivu Narkali]
Share:
மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்ட வர்மா...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்ட வர்மா மகாராஜா; மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்; நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்; சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்கள் உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சாவளியினர்; பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நாவல் இது.
- Format:Kindle Edition
- Pages:344 pages
- Publication:2006
- Publisher:Kalachuvadu Publications
- Edition:9
- Language:tam
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B0894S159V